Mallu Travel tales – Idaivelai hot kambi katha – Malayalam Kambi Kadha

Malayalam Kambi Kadha – பயணக் கதைகள் – இடைவேளை

நவஜீவன்

செல்வம் பிரயாணம் செய்த பஸ் அந்த பஸ் நிலையத்தை அடைந்தபோது மணி பன்னிரண்டு. அவனுக்கு வேண்டிய கணியூர் பஸ் மாலை ஆறு மணிக்குத்தான் வரும். அதுவரை ஆறு மணி நேரத்தைக் அங்கே கழிக்க வேணும். வெயில் கொதிக்க, ஊருக்கு வெளியே அரைகுறையாகக் கட்டி முடிந்த அந்த பஸ்நிலையத்தில் ஒரே ஒரு டீக்கடை இருந்தது. அதை விட்டால் வெயிலுக்கு ஒதுங்கக் கூட சரியான நிழலுள்ள இடத்தைக் காணோம்.

பின்புறம் பம்பு செட்போட்டிருந்த அறைக்கு அருகே ஒரு கொட்டகை இருந்தது. அதில் கட்டுமானப் பொருளை அடுக்கி இருந்தார்கள். அதைச்சுற்றி பாதி எழுப்பப் பட்ட இரண்ட்டிச் சுவர் இருந்தது. அங்கே சற்று நிழல் இருந்தது. அந்த சுவற்றின் மீது ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் மடியில் இருந்த குழந்தை அவளது பனம் பழ சைசில் உருண்டு திரண்ட மார்பை ஒரு கையால் பிடித்துக் கொண்டு சுவைத்துக் கொண்டிருந்தது.

அவள் அருகே உட்கார அவளை நெருங்கிய செல்வம், “சாரிங்க, இங்க உக்காரலாமா” என்று தயக்கத்துடன் கேட்டான். அவள் தலையை அசைத்து இரண்டு அங்குலம் நகர்ந்து அவன் உட்கார இடம் கொடுத்தாள்.

அவளுக்கு இருபத்தி அஞ்சு வயசுக்கு மேல் இருக்காது என்று தோன்றியது. நல்ல தேக்கு நிறம். செம்பட்டை பரந்த நீளமான கூந்தலை அள்ளி முடிந்திருந்தாள். அதன் கட்டுக்கு அடங்காமல் தப்பிய சுருட்டை மயிர் கங்குகள் வெளியே அலைந்தன. கண்ணாடி வளையல் போட்ட ஒல்லிக் கை குழந்தையின் புட்டத்தைத் தட்டிக் கொண்டிருந்தது. பச்சைப் புடவை புழுதி படிந்திருந்தது. கசங்கிய சிவப்பு ரவிக்கை. கழுத்தில் அழுக்குத் தாலிக்கயிறு. காதில் கவரிங் கம்மல். இதெல்லாம் சேர்ந்து அவளுக்கு நாட்டுப்புறக் களை தந்தது.

அவள் அருகே அவள் தலையில் வாடிக்கொண்டிருந்த மல்லிகைப் பூ வாசமும் அவளுக்கே உரித்தான வேர்வையின் நெடியும் அவனைத் தாக்கின.

பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை இடது கையால் அவளது ரவிக்கையை விலக்கி இன்னொரு முலையைத் தேடி அதை சூப்ப ஆரம்பித்தான்.

முழசாகத் இரண்டு முலைகளும் நீண்ட தடித்த காம்புடன் சற்று சரிந்து தெரிந்தன. குழந்தை ஒரு கையால் முலையின் காம்பைத் தடவிக் கொண்டே மற்றொரு முலையில் பால் குடித்தது. அதைப் பார்த்ததும் இருபது வயசான செல்வத்துக்கு இடுப்புக்குக் கீழே ரத்த ஓட்டம் அதிகரித்தது. அதிர்ஷ்டக்காரப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டான்.

‘எடுறா கைய, ராஸ்கோல்’ என்று அவள் அதட்டியதும் குழந்தை காம்பிலிருந்து கையை எடுக்காமல் திரும்பி செல்வத்தைப் பார்த்து பொக்கை வாய் சிரிப்புச் சிரித்தான். வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது.

“கொழந்தைதானே விடுங்க” என்று அவன் சொல்ல, “க்கும் ஏன் சொல்ல மாட்டீங்க? அவன் கடிக்கறாங்க. ஆனா நீங்க ஆம்பிளப் பிள்ள விட்டுக்கொடுப்பீங்களா” என்று சொல்லி அவள் சிரித்தாள். அவள் நீண்ட முகத்துக்கு தெற்றுப் பல் தெரிய சிரித்த சிரிப்பு அழகு தந்தது.

“இவனுக்கு வயசு ரெண்டு ஆவப்போவுது, இன்னும் பாலை சூப்ப விட மாட்டேங்கிறான்” என்று அவள் பேச, அவர்கள் பரிச்சயம் தொடங்கியது.

“என் வீட்டுக்காரரு ஒரு வேலை விசயமா ஊருக்குள்ளார போயிருக்காரு. திரும்பி வந்து இட்டுக்கிட்டு போவாரு, எங்க பஸ் அஞ்சு மணிக்குத்தான். அது வரை நானும் இவனும் வெயில்ல கிடந்து வேகணும்” என்று அலுத்துக் கொண்டாள்.

“நானும் உங்களப் போலத்தான் வெந்துக் கிட்டிருக்கேன். எனக்கும் பஸ் ஆறுமணிக் குத்தான். இங்க உக்காரக் கூட சரியான இடம் இல்லை, ஊருக்கு வெளியே கட்டிப் புட்டானுக பஸ் ஸ்டாண்டை” என்று அவன் அலுத்துக் கொண்டான்.

“இங்க சரியான பஸ் ஸ்டாண்ட் ரொம்ப வருசமா கிடையாதுங்க. எவனாவது கட்டப் பாத்தாலும் மத்தவனுங்க விடமாட்டானுங்க. அரசியல் பண்ணி உருப்பாடம பண்ணுவாங்க,” என்று அவள் சொன்னாள்.

கணேசு – அதுதான் அவள் பையன் பெயர் – அவர்கள் பேச்சைக் கேட்டு பால் குடிப்பதை மறந்து அவனைப் பார்த்தான்.

“உங்கள அவனுக்குப் பிடிச்சுப் போச்சு. அதான் மொறைக்கறான்” என்றவள் செல்வத்தின் பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.

பிறகு அவள் சமீபத்தில் பார்த்த ரஜினி படத்தைப் பற்றி விவரமாகப் பேச ஆரம்பித்தாள். அந்தக் கவனத்தில் அவள் ரவிக்கையை மூட மறந்திருக்க வேண்டும். பால் நிறைந்து, கனத்துத் தொங்கிய முலைகள் மாராக்கைத் தாண்டி வெளியே தலை நீட்டி அவனை முறைத்தன.

முலைகளின் மகுடம் போலக் குவிந்த பழுப்பு முகட்டில் நீண்ட காம்புகள் சிவந்திருந்தன. அந்தக் காட்சியின் தாக்கத்தில் செல்வத்தின் சுண்ணி பாண்டுக்குள் விறைக்க அவனுக்கு சங்கடம் அதிகமாயிற்று..

“என்னங்க எதாவது சாப்பிட்டீங்களா? வாங்கியாரணுமா?” என்று அவன் தனது பார்வையை மாற்றிக் கொண்டு அவளைக் கேட்டான்.

அவள் பதிலுக்குத் தயங்கினாள். “ஆமாங்க அவருக்கு எப்பவுமே என் நெனப்பு கிடையாது. நீங்களான என்ன மனுசியா மதிச்சுக் கேக்கறீங்க! எது கிடைக்குதோ அதை வாங்கியாருங்க, பணந் தர்றேன்” என்று இடுப்பைத் துழாவினாள்.

“அது பரவாயில்லீங்க, முதல்ல வாங்கியாறேன் அப்புறம் வாங்கிக்கலாம்” என்று கிளம்பியவனிடம் அவள் காலி பிளாஸ்டிக் பாட்டிலைக் கொடுத்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டாள்.

அவன் எழுந்து நின்று போது விரைத்த உருப்பு பாண்ட்டை முன்னுக்குத் தள்ளியது; அதை கையால் மறைத்துக் கொண்டு வெட்கத்துடன் நடந்தான்.

டீக்கடையில் அதிகமாக ஒன்றும் இல்லை. ஒரு பிரியாணிப் பொட்டலமும் ஒரு தயிர் சாத பொட்டலமும் தான் கிடைத்தன. அவற்றை வாங்கிக் கொண்டு அவன் திரும்பியபோது அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் வெயில் மேலும் ஏற, இருந்த நிழலும் போய்விட்டது.

அவள் தலைக்கு புடவையைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவன் சுற்று முற்றும் பார்த்தான். அப்போது பம்பு ரூமை மூடிக் கொண்டு ஒரு பெரியவர் போவதைப் பார்த்தான்.

அவன் பெரியவரிடம் குழந்தையுடன் வெயிலில் உட்கார்ந்திருந்த அவளைக் காட்டி, அவரிடம் மாலை ஆறு மணி வரை அந்த அறையில் அவர்கள் தங்க அனுமதி கேட்டான். அவர் அவனையும் சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணையும் குழந்தையையும் பார்த்தார்.

“சரி தம்பி, ஏதோ பொண்சாதி பிள்ளையோட இருக்கிற. நான் சரியா நாலரைக்கு வந்துடுவேன் அது வரையில தங்குங்க. உள்ளயே பழுப்பு குழாய் எல்லாம் இருக்கு. நல்ல தண்ணி. அதை உபயோகிக்கலாம். ஆனா ரூம்பு சுத்தமா இருக்கணும்” என்று எச்சரித்து அவனிடம் சாவியைக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்ட செல்வம் அவளிடம் போய் “அந்த ரூமில நீங்க தங்கி இருக்க பர்மிசன் வாங்கிட்டேங்க. சாப்பாடும் கிடைச்சிடுச்சு. உங்களுக்கு அப்ஜக்சன் இல்லைன்னா அங்க வாங்க, உக்காந்து நிம்மதியா சாப்பிடலாம். அதுக்குப் பிறகு நீங்க நிம்மதியா ரெஸ்ட் எடுங்க” என்றான்.

அவனை அவள் வியப்புடன் ஒரு கணம் பார்த்தாள். “நீங்க எங்க போவீங்க. வாங்க எங்க கூட. ஒண்ணு சொல்லட்டுமா. இதே நேரம் என் வீட்டுக்கார்ரா இருந்தா, அந்தப் பெரியவரோட சண்டை போட்டிருப்பாரு. நீங்களானா பேசியே காரியத்தை சல்லீசா சாதிச்சிக் கிட்டீங்க,” என்று தன் துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒய்யாரமாக, பல நாள் அவனுடன் பழகியவள் போல நடந்தாள்.

பத்தடிக்கு ஆறடி இருந்த அந்த அறை சுத்தமாயிருந்தது. உள்ளே பம்பு செட் இருக்கவே அறையில் அதிக இடமில்லை. அங்கே சுருட்டி வைத்திருந்த பாயை அவன் பிரித்துப் போட்டான். இரண்டு பேரும் அதில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடத் தயாரானார்கள்.

அவன் இருந்த இரண்டு பொட்டலங்களையும் அவளிடம் நீட்டினான். “இவ்வளவுதாங்க அந்தக் கடையில இருந்திச்சு,’ என்று அவன் தயங்க அவள் சிரித்தாள்.

“இது ரெண்டு பேருக்குப் போதுங்க. நான் என்னா அவ்வளவு திங்கப் போறேன்னு நினச்சீங்களா” என்று சொல்லி எழுந்து நின்றவள், ஒய்யாரமாக கையை உயர்த்தி சோம்பல் முறித்தாள்.

“இவனப் பார்த்துக்கோங்க ரெண்டு நிமிசம். நான் கொஞ்சம் ஒதுங்கிட்டு வரணும்” என்றாள். பையன் மும்முரமாக அந்த அறையை சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அவள் எழுந்து மார்பை முன்னுக்குத் தள்ளி தலையை முடிந்து கொண்ட நளினத்தை செல்வா ரசித்தான்.

“என்ன ரொம்பத்தான் பார்க்கறீங்க, புடிச்சிருக்கா?” என்றவள் கண்ணை சிமிட்ட அவன் முகம் சிவந்தது.

ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு வெளியே போனாள். அவள் பின் தள்ளிய புட்டம் அசைய நடந்த போது ஒரு விளம்பர மாடலைப் போலத் தோன்றினாள்.

வெளியே போனவளை ஜன்னல் வழியாகப் பார்த்தான். உலர்ந்து மண்டியிருந்த வேல மரங்களின் பின்னால் அவள் புடவையை வழித்து உட்கார அவள் அரை வட்டமான குண்டி தெரிந்தது. திரும்பி வந்தவள் குழாய் அடியில் கையைக் கழுவிக் கொண்டு, புடவையை முழங்கால் வரை இழுத்துக் கொண்டு அவனுக்கு எதிரே குத்திட்டு உட்கார்ந்தாள்.

பிரியாணிப் பொட்டலத்தைத் திறந்தவள் ‘சைவந்தானே’ என்று கேட்டதும் அவன் ஆம் என்று தலையசைத்தான்.

அவள் கொலுசுக்காலும் அழகாய் தொங்கிய கணுக்கால் சதையும் அவனை நிலை குலையச் செய்தன. “நீங்க சாப்பிடுங்க நான் தயிர் சாதம் சாப்பிடறேன்” என்றவனைப் பார்த்து அவள், “அது எப்படீங்க நா மட்டும் சாப்பிடுவேன். அப்படி சாப்பிட்டா எனக்கு வவுத்த வலிக்கும்பா. நான் உங்க கையில வெக்கறேன் சாப்பிடுங்க.

மிச்சத்தை நான் சாப்பிடுவேன். கைய நீட்டுங்க” என்று அவள் கண்டிப்பாய் சொன்னதும் அவன் வேறு வழியின்றி கையை நீட்டினான்.

“எங்கம்மாதான் எனக்கு சின்ன வயசில இப்படிப் போடுவா இப்போ நீங்க போடறீங்க” என்றவனைப் பார்த்து அவள் சிரித்தாள்.

“நீங்க இப்படி அளகாப் பேசறீங்க. எம் புருசனா முதல்ல பொட்டலத்தைப் பிரிச்சு தின்னுப்புட்டு தண்ணி கொண்டாடின்னு சொல்லியிருப்பாரு. அது முடிஞ்ச பொறவு ஏப்பத்தை வுட்டுட்டு மிச்சத்தை எனக்கு வைப்பாரு” என்று அலுத்துக் கொண்டாள்.

அப்படித்தான் அவர்கள் சாப்பிட்டு முடித்தார்கள். அந்த அறையில் சூடு தாங்க முடியவில்லை. அவள் குழந்தைக்கும் தயிர் சோற்றை ஊட்டி விட்டாள். அதன் பிறகு அவள் கையை மடக்கித் தலைக்கு வைத்துக் கொண்டு பாயில் படுத்துக் கொண்டாள். குழந்தை அவள் அக்குளின் அடியில் தலையை வைத்துக் கொண்டு படுத்தது.

அவன் சட்டையைக் கழற்றிவிட்டு தரையில் குந்தி உட்கார்ந்தான். அங்கே அதற்கு மேல் இடமில்லை. “அப்படியே பாயில படுத்துக்கங்க பரவாயில்ல” என்று அவள் சொல்ல தயக்கத்துடன் அவள் அருகே படுத்துக் கொண்டான். அவள் நெருக்கம் அவன் உடலில் ஏற்படுத்திய மாறுதல்களால் அவளைப் பார்க்க அவனுக்குத் தைரியமில்லை.

“என்னங்க அப்படி அசந்திருக்கீங்க தலைவலியா?” என்றவளை செல்வம் பார்த்தான். கணேசு வழக்கம் போல மாரைக் கடித்துக் கொண்டு இன்னொரு கையால் மற்ற முலையைத் தடவிக் கொண்டு இருந்தான்.

“இல்லை வந்து” என்று தயங்கினவனை பார்த்து அவள் சிரித்தாள்.

“மொதல்ல பேசினீங்க. இப்போ ரொம்பத்தான் வெக்கப்படறீங்க ஆனா நான் மரத்தடில ஒதுங்கினப்போ என்னைத் திருட்டுத்தனமா பார்க்க தகிரியம் இருந்திச்சு; அது சிரி பார்த்தீங்களே நல்லா இருந்திச்சா?” என்றவள் அவன் பதில் சொல்லத் திணறியதைப் பார்த்துச் சிரித்தாள். திடீரென்று கணேசுப் பையனை பளாரென்று அடித்தாள்.

“மாரக்கடிக்கிறயா ராஸ்கோல்” என்று அவள் கூச்சல் போட கணேசு ஓவென்று அலறினான்.

“ஏங்க அதை அடிக்கிறீங்க” என்று அவன் கையை நீட்ட குழந்தை அவனிடம் தாவியது. நெடுநாள் பழகியமாதிரி அவன் மார்பில் படுத்துக் கொண்டு பனியன் வழியே தெரிந்த அவன் முடியைப் பிய்த்தது.

“மொதல்லியே சொன்னேனே, ஆம்பள புத்தி மாறாது. அதுவும் பொம்பிள விவகாரத்தில” என்றவள், “என்னமாக் கடிச்சுட்டான்” என்று அவள் திறந்த முலையைத் தடவி விட்டுக் கொண்ட போது செல்வாவுக்கு மூச்சே நின்றுவிடும்போலத் தோன்றியது.

முலையின் முகட்டில் இரண்டு பற்களின் வடு தெரிந்தது. “படுவாப் பய இப்பவே இப்படிக் கடிச்சா பெரிசானா என்ன பண்ணுவானோ, பழினி ஆண்டவன்தான் இவங்கிட்டேந்த பொண்ணுங்களக் காப்பத்தணும்” என்றவள் குழந்தையைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டாள்.

கணேசு அப்படியே செல்வத்தின் மார்பில் படுத்துத் தூங்கிவிட்டான். அதைப் பார்த்து அவள் ஆச்சரியப் பட்டாள்.

“அட, அவனுக்கு ஏதோ மந்திரம் போட்டுட்டீங்களா? உங்களாண்ட தூங்கிட்டானே. என்னாண்ட தூங்காம சத்தாய்பானே” என்றாள்.

“அவரு அதான் எங்க வூட்டுக்காரு, கொழந்தையத் தொட மாட்டாரு. அவன் அளுதா எனக்குத்தான் அடி விளும். நீங்களானா தூக்கி மாருல போட்டுக்கிறீங்க” என்று குறைப் பட்டுக் கொண்டாள்.

சலசலவென்று குழந்தை மூத்திரம் பெய்ய அவன் பனியன் நனைந்தது. “ஐயையோ பேஞ்சுப் புட்டானே படுவா” என்று எழுந்தவள் தூங்கும் குழந்தையை எடுத்து பாயின் மறு புறத்தில் போட்டாள்.

“பரவாயில்லீங்க, சின்ன குழந்தைதானே” என்ற செல்வத்தைவ அவள் பொருட் படுத்தவில்லை.

எழுந்து குழாய் தண்ணியில் ஒரு துணியை நனைத்து “அப்படியே படுங்க நான் தொடச்சு விடறேன்”. என்று அவள் சொன்னதும் அவனால் மறுக்க முடியவில்லை.

அவன் கை இடுப்பில பேண்டை சற்று கீழே தள்ள, பனியனை உருவி எடுத்தான். அவள் ஈரத்துண்டால் மார்பைத் துடைத்து விட்டதும் அவன் மார்பில் அடர்ந்த முடியை விறலால் கோதினாள். அவள் கையை அவன் விலக்கப் பார்த்த போது அவள் புறங்கை தடித்து வெளியே வரத்துடித்த சுன்னியைத் தொட்டதும் அவள் திடுக்கிட்டுக் கையை இழுத்துக் கொண்டாள்.

அடங்கோ இதுதான் விசயாமா” என்றவள் உள்ளங்கையால் பேண்டின் மேலே தடவினாள்.

“நீங்க சாப்பாடு வாங்கியாரப் போனப்போ பாத்தேன், விறைச்சுக்கிட்டு இருந்திச்சு. இன்னும் தணியலையே அது! நல்லா மம்முட்டிக் காம்பு மாதிரி தம்பி நிக்கிறாரு”என்று அவள் சிரிக்க அவன் முகம் சிவந்தது.

அவள் குனிந்து “கோபமா”என்று அவன் மோவாயைத் தொட்டு கேட்ட போது அவளுடைய ஒரு முலை உருண்டு திறந்திருந்த ரவிக்கையிலுருந்து வெளியே தொங்கியது.

அவள் நெருக்கத்தில் பயந்து போன செல்வம், “வேணாங்க” என்று அவளை விலக்க கையை உயர்த்திய போது, அவன் கை மென்மையான முலையின் மீது பட்டதும் மினசாரம் தாக்கியது போல அவன் நடுங்கினான். அவனை விட்டு விலகி அவன் பக்கம் திரும்பிப் படுத்தவள் அவனைப் பார்த்துக் கல கலவென்று சிரித்தாள்.

“ஏன் பொம்பிளைன்னா பயமா இருக்கா, கை கால் ஒதறுது?” என்று அவள் கேட்டதும் செல்வம் வெட்கத்துடன் தலை அசைத்தான்.

“ஐயே, வெக்கத்தப் பாரு. உங்க வயசில எந் தம்பி இருக்கான். அவனானா பக்கத்து வீட்ல இருக்கற நாப்பது வயசுப் பொம்பிளைய நெதமும் ஓத்துட்டு வர்றான்” என்று அவள் சகஜமாக கெட்ட வார்த்தையைப் பேசியது அவனுக்கு ஆச்சரியமளித்தது.

“இல்லீங்க எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லீங்க” என்று அவன் கையைப் பிசைந்தான்.

“என்னால நம்ப முடியல. மெய்யாலுமே நீங்க பொம்பிளைய அனுபவிச்சதில்லியா” என்று அவள் கையால் அவன் தாடையைச் சீண்டினாள்.

“இல்லீங்க ஒரு தபா எங்க வீட்டுக்கு அம்மா உறவுக்காரப் பொம்பிளை வந்திருச்சு. அதுக்கு ஏதோ கோர்ட்டு கேசாம். ராவுக்கி நான் நடையில தூங்கறேன். அப்போ அது வந்த என் உருப்பைப் பிடிச்சா. நான் பயந்து பெனாத்த அவங்க உட்டுப் போயிட்டாங்க. நான் கண்ணை மூடிக்கிட்டேன்” என்று அவன் வெட்கிச் சொன்னதும் அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

“எங்க ஆளு என்ன செய்வாரு தெரியுமா? இவரு கலியாணத்தில போனா, சான்ஸ் கிடைச்சா கிழடு கட்டு எது கிடைச்சாலம் விடமாட்டாரு. அது அவருக்கு ஒரு வியாதி மாதிரி. நீங்களானா இப்படி இருக்கீங்க!” என்றவள் இடது கையால் கதவைத் தள்ளி மூடினாள்.

“அப்ப நீங்க இன்னும் பொம்பிளை புண்டையையே பார்த்த தில்லியா” என்று அவள் பச்சையாகக் கேட்டதும் அவன் பதில் பேச முடியாமல் திகைத்தான்.

“என்னால நம்பவே முடியலையே. இப்படியும் ஒரு ஆம்பிளப் பிள்ளையா? சரிப்பா, இப்போ பார்த்துக்க,” என்று சற்று நெருங்கிப் படுத்தவள் புடவையை இடுப்புக்கு மேலே தூக்கினாள்.

தடித்து அகன்ற தொடைகளின் இடையே முக்கோணமாக அடர்ந்த தாடியும் மீசையுமாகப் புண்டை தெரிந்தது. அவன் முகத்தை உடனே திருப்பிக் கொண்டான்.

‘ஐயோ என்னாடா இது? ஒத்தி தொறந்து போட்டு, தூக்கிப் புடிக்கிறா? நீயானா, மூஞ்சியத் திருப்பிக்கற! மெய்யாலமா? இங்க பக்கத்தில வா அய்யா. தொட்டுப் பாரு அது ஒண்ணும் கடிக்காது’ என்றவள் அவன் கையைப் பிடித்து புண்டையின் மீது வைத்தாள்.

அவனையும் அறியாமல் அவன் கை புண்டையைத் தடவியது. அவள் தொடைகள் அகண்டதும் அவனுக்கு அதன் முழுப் பரிமாணம் தெரிந்தது.

அதே சமயம் அவள் கை நீண்டு அவன் பாண்டின் ஜிப்பரை இறக்கி உள்ளே ஜட்டியில் சிறைப் பட்டிருந்த சுண்ணியை விடுதலை செய்தது. உடனே அது எழுந்து நின்றது.

“அடங்க, என்னாடா இது? ஆளு பாத்தா ஊதுவத்தி மாதிரி இருக்காரு ஆனா, சின்னவரு கழுதப் புடுக்கு கணக்கா இருக்காரு” என்றவள் அதைக் கையால் தடவ அவன் உடல் சிலிர்க்க சுண்ணி மேலும் கீழும் தலையாட்டியது. அதற்கு மேல் அவனால் பொறுக்க முடியவில்லை. காலைத் தூக்கி அவள் மீது பேட்டவனை அவள் சற்று ஒதுக்கினாள்.

“அவசரப்படாதய்யா, நான் எங்கையும் போவல, பயப்படாம மெதுவா இருக்கணும் அப்போதான் சந்தோசம் ரெண்டு பேருக்கும்” என்றவள் அவன் தலையை இழுத்து மார்பில் புதைத்துக் கொண்டாள்.

அவன் வாய் முலைக் காம்பை நாக்கால் பிரட்ட, அவள் அவனை அணைத்தாள். அவன் கை அவளுடைய பட்டு மெத்தை போன்ற பின்புறத்தைத் தடவி குண்டிப்பிளவில் விரல்களைப் பதிக்க ங்ங்ங்ஙஃ என்று அவள் முனகினாள்.

விறைத்த அவன் சுண்ணி அவள் புண்டையைத் தடவ, அவள் “அவசரப் படாத, முலையக் கடி, கீள கையப் போடுப்பா” என்று ஊக்க மூட்டினாள்.

அவன் முலைகளைக் கடித்ததும் அவள் நகம் அவன் முதுகில் பிறாண்டியது. ஒரு கையால் அவள் சுண்ணியைப் பிடித்து யோனிப் பிளவில் தேய்த்துக் கொண்டாள்.

உஸ் என்று உருமியவள் அவன் சுண்ணியின் வழ வழத்த புண்டைப் முகட்டில் தள்ள அது வாய் திறந்து அதற்கு வழிவிட்டது. அதற்குப் பிறகு அவர்கள் உடல்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாக இயங்க அவன் சுண்ணி யோனியின் ஆழத்தைத் தேடியது.

அவள் இடுப்பு சுண்ணியின் தாக்குத்துக்கு ஏற்ப மேலும் கீழும் அசைந்து அதை வரேவேற்றது. மூச்சு வாங்க இருவரும் உச்சத்தை அடைய அவன் வீரியம் பளீர் பளீர் என்று பீச்ச, அவள் நீர் வழிய “ஐயோ..அப்பா..ம்..ம்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அனுபவித்தாள்.

அவள் இடுப்பு கட்டுக்கு அடங்காமல் குதித்து ஓய்ந்த போது அவள் உஸ் உஸ் என மூச்சு இரைத்துக் கொண்டே களைத்தாள். சுண்ணி துவண்டதும் அவளை விட்டு விலகி அவன் படுத்தான்.

“ம்ம் நீ பெரிய ஆளுதான். மின்னால பொம்பளைய ஓத்ததே இல்லைங்கற. ஆனா சின்னவரைப் பாரு இன்னும் ஆசை அடங்காம நிக்குது” என்றவள் உடலைக் குறுக்கி குனிந்து அவன் சுண்ணியை முத்தமிட்டாள். அவள் நாவால் அதைத் தடவ உதடுகளால் அதைச் சப்ப, அவன் உடலில் இன்னமும் ஒரு புயல் உருவாக அவளைப் பிடித்து இழுத்தான்.

“க்கும் ஆசையப் பாரு. உடனே ஓணுமாமே, ஐயாவுக்கு” என்று திரும்பியவள் புடவையை இறக்கி விட்டு பின்புறத்தைக் காட்டிக் கொண்டு படுத்தாள்.

அவன் அவள் இடுப்பைப் பிடித்து அருகில் இழுத்து, புடவையை இடுப்புக்கு மேலே தள்ளி, பின்னுக்குத் தள்ளி நின்ற அவள் புட்டத்தில் முத்த மழை பொழிந்தான். அவள் அவன் கையை எடுத்து முன்புறம் யோனியின் மீது வைத்துக் கொண்டாள். அவன் குண்டிப் பிளவின் இடையே புக முயற்சித்த போது, அவள் சுண்ணியைக் கையால் பிடித்து நிறுத்தினாள்..

“அது வேணாம் சொன்னாக் கேளு” என்றவள் கையால் பிடித்த சுண்ணியை இறக்கி புட்டத்தின் அடியில் யோனிக்குள் புகுத்திக் கொண்டாள். நீரும் வீரியமும் வழிந்த புண்டையில் அவன் நுழைந்ததும் சதக் சதக் என்று மீண்டும் அவர்கள் புணர்ச்சிப் பந்தயம் ஓடத்தொடங்கியது.

அவன் கை யோனிப்பிளவில் துழாவ, விரல்களுக்கு யோனி மொட்டு தட்டுப்பட்டது அதை அவன் தடவியதும், அவள் “ஹாய் ஏய் விடுடா, வேண்டாண்டா என்னமோ பண்ணுது” என்றவள் இடுப்பை முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளி அவன் புணர்ச்சியின் வேகத்தை அதிகரித்தாள்.

அந்த அலை பாயும் உணர்ச்சிகளில் அவன் சங்கமிக்க அவள் உச்சத்தை அடைந்து நீரைப் பீச்ச, அவன் சுண்ணியும் வீரியத்தைப் பீச்சியடித்தது. அவர்கள் ஓய்ந்த பின்பு, அவள் கழுத்தின் பின்புறத்தில் அவன் முகத்தைப் புதைத்து முத்தமிட்டான்.

“நீ நெசமாவே நல்லா ஓக்கற, எவளும் நம்ப மாட்டா நீ ஒண்ணுமே தெரியாதவன்னா’ என்று அவள் சொன்னபோது, “சாமி சத்தியங்க” என்று சொல்லிக் கொண்டே அவள் முலை மேல் கையைக் குவித்தான்.

அவன் விரல்கள் அவள் முலைக்காம்பைத் திருக அவள் பெருமூச்சு விட்டாள். “ஆசைக்கு அளவே இல்லிய உனக்கு? டைம் ஆச்சுப்பா. எந்திரு, போவணும். அவரு மதுரை வீரன் கணக்கா வந்து நிப்பாரு” என்று அவனை விட்டு ஒதுங்கி எழுந்து புடவையைச் சரி செய்து கட்டிக் கொள்ளப் போன போது அவன் தடுத்து நிறுத்தினான்.

“அப்படியே விடுங்க ஒரு நிமிசம், நான் உங்கள முழுசாப் பார்க்கோணம்” என்று கெஞ்சினான்.

“ஐயோ என்ன ஆசை ஐயா இது. தப்பு. குடும்பப் பொண்ணுங்களக் கேட்டா தப்பா நெனைக்குங்க. போனாப் போவுது எல்லாம் தொட்டுப் பார்த்து அனுபவிச்சுட்டே” என்று, ரவிக்கையை அகற்றி, புடவையை இருபுறமும் விலக்கி அம்மணமாக நின்றாள்.

உஸ் என்று சுண்ணியைப் பிடித்துக் கொண்ட செல்வம் பொங்கி வழிந்த வீரியத்தை அடக்கிக் கொண்டான். அவள் புடவை உடுத்தி, கீழே கிடந்த ஈரத் துணியால் அவன் சுண்ணியைத் துடைத்து விட்டாள்.

“ரெண்டு வருசம் கல்யாணம் வேணாம் உனக்கு, அதுக்கு அப்பால என் தங்கச்சிக்கி பதினெட்டு வயசாயிடும். அதைக் கட்டி வெச்சுடறேன் அவளையாவது நீ நல்லா ஓத்து ஆயுசு முட்டும் அனுபவிடா என் ராசா’ என்று அவன் சுண்ணியோடு கொஞ்சிள்.

எழுந்து நின்ற செல்வா ஜிப்பரை இழுத்து மூடிக் கொண்டான். குழந்தை அழ அதை எடுத்து மடியில் போட்டுக் கொண்டாள். உடனே குழந்தை அவள் மார்பைத் தேடி வாயைப் புதைத்தது.

“படுவா, இந்த ஆம்பிளைகளுக்கு வேற நெனப்பே கிடையாதா” என்று சொல்லி அவனைப் பார்த்து கண் அடித்தாள்.

இருவரும் வெளியே வந்தது போது பெரியவரும் வந்து சேர்ந்தார். “என்ன நல்லாத் தூங்கினீங்களா, தொந்தரை ஒண்ணுமில்லியே?” என்று அவர் குறிப்பாக அவளிடம் கேட்க அவள் முகம் சிவந்தது. “ரெம்ப டேங்ஸ் ஐயா” என்று அவள் சொல்ல, அவர் செல்வத்தைப் பார்த்து சிரித்தார்.

“அப்போ இன்னும் கொஞ்ச நாளில தம்பி வரப்போறானாக்கும்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனவரை வெறுப்புடன் பார்த்தாள் அவள்.

“அந்தப் பெரிசுக்கு வயசு அறுபதாகுமா? ஆனா அதும் புத்தியப்பாரு மாறவே இல்லை. பொம்பளையப் பாத்தா காஜி எடுக்குது. சீ, மனுசனுக்கு மரியாதை வேணாம்,’ என்று சிடு சிடுத்தாள்.

தலையைத் திருப்பி முன்னால் பார்த்தவள் “அதோ வர்றாரு மாமா, நீ விலகி நின்னுக்க என்னைக் கண்டுக்காத. நான் கணியூரு வர்றேன் எங்க அப்பத்தா பொறந்த ஊரு அது, அப்போ பேசிக்கலாம்,” என்று அவசரமாக முணு முணுத்தவள் அவனை விட்டு விலகி, திரும்பிப் பாராமால் போனாள்.

“என்னடி ஒய்யாரமா வர்றே, என்ன கூதிக் கொழுப்பு ஏறுதா? மனுசன் களைச்சுப் போயி வந்திருக்கான், போயி ஒரு கலரு வாங்கியா” என்று முரட்டுத் தனமாய் பேசிய அவள் புருசனை செல்வம் பார்த்தான்.

தடியாக தொப்பை தள்ளி வழுக்கை விழுந்திருந்த அவள் புருசன் அவளை விட பதினஞ்சு வருசமாவது பெரியவனாயிருப்பான். அவனோடவா அவள் காலத்தைக் கழிக்கறா செல்வத்தின் மனசு நொந்தது.

“என்னய்யா பாக்கறே, இங்க என்னா அவுத்துப் போட்டா நிக்கறாங்க? அக்கா தங்கச்சியோட பொறந்தவன்தானே போ உன் வழியால” என்று பேசிய அவள் புருசனை விட்டு செல்வா வேகமாய் நடந்தான்.

அவன் பஸ் வந்து ஏறிய பிறகுதான் அவள் பெயரைக் கேட்காமல் போனோமே என்று அவனுக்குத் தோன்றியது.